sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அகற்றப்பட்ட வேகத்தடையால் பெருந்துறையில் தொடர் விபத்து

/

அகற்றப்பட்ட வேகத்தடையால் பெருந்துறையில் தொடர் விபத்து

அகற்றப்பட்ட வேகத்தடையால் பெருந்துறையில் தொடர் விபத்து

அகற்றப்பட்ட வேகத்தடையால் பெருந்துறையில் தொடர் விபத்து


ADDED : பிப் 15, 2025 05:40 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: ஈரோட்டில் கடந்த, 2024 டிச.,20ம் தேதி நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக சென்-னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தவர், அங்கிருந்து காரில் பெருந்துறை வழியாக ஈரோடு சென்றார்.

இதனால் பெருந்-துறை நகரில் கோட்டை முனியப்பன் கோவில் அருகில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், பெருந்துறை டவுன் பஞ்., அலுவலகம் அருகில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர். இரண்டு மாதம-மாகியும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கனரக வாகனங்-களும் விபத்தில் சிக்குவது அவ்வப்போது நடக்கிறது. நெடுஞ்சா-லைத்துறை நிர்வாகம், மெத்தனத்தை தொடராமல், பெரிய அளவில் விபத்து நடக்கும் முன், வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us