sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மீனவர்களை தவிக்க விட்ட வனத்துறை அறிவிப்பு

/

மீனவர்களை தவிக்க விட்ட வனத்துறை அறிவிப்பு

மீனவர்களை தவிக்க விட்ட வனத்துறை அறிவிப்பு

மீனவர்களை தவிக்க விட்ட வனத்துறை அறிவிப்பு


ADDED : ஜூலை 02, 2024 06:30 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், : வரட்டுப்பள்ளம் அணையில், மீனவர்கள் சங்கம் சார்பில், தினமும் மீன்கள் பிடித்தல் நடக்கிறது. இந்நிலையில் வனத்துறை-யினர் நேற்று முன்தினம், தங்களிடம் அனுமதி பெறாமல், மீன-வர்கள் மீன் பிடிக்கக்கூடாது என அறிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், அந்தியூர் வனத்துறை அலுவலகம் முன் நேற்று திரண்டு, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து மீனவர் சங்கம், வனத்துறையினர் இடையே பேச்சு-வார்த்தை நடந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் நிலையில், இந்த திடீர் உத்தரவால், அனைவரும் பாதிக்கப்படுவர் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை, மாவட்ட வன அலுவல-ரிடம், வனத்துறையினர் பேசினர். இதன் பிறகு மீன்கள் பிடிக்க அனுமதி வழங்கினர்.






      Dinamalar
      Follow us