sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி பிரிந்த துயரம் கணவன் விபரீத முடிவு

/

மனைவி பிரிந்த துயரம் கணவன் விபரீத முடிவு

மனைவி பிரிந்த துயரம் கணவன் விபரீத முடிவு

மனைவி பிரிந்த துயரம் கணவன் விபரீத முடிவு


ADDED : ஆக 13, 2024 07:43 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை அருகே வாய்க்கால்மேட்டை சேர்ந்தவர் மோகன்குமார், 33, சரக்கு வேன் டிரைவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்தவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானர். நேற்று முன்தினம் இரவு மனைவியின் சேலையில் துாக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us