sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 28வது வார்டில் சாக்கடை துார்வாரும் பணி

/

மாநகராட்சி 28வது வார்டில் சாக்கடை துார்வாரும் பணி

மாநகராட்சி 28வது வார்டில் சாக்கடை துார்வாரும் பணி

மாநகராட்சி 28வது வார்டில் சாக்கடை துார்வாரும் பணி


ADDED : ஜூலை 02, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : பருவமழை பெய்யும் போதெல்லாம், மாநகராட்சி, 28வது வார்-டுக்கு உட்பட்ட முனிசிபல் காலனி பகுதி கடுமையாக பாதிக்கும். குறிப்பாக சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும்.

தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, முனிசிபல் காலனி பகுதியில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்-டனர். இந்நிலையில் முனிசிபல் காலனி முதல் பெரிய வலசு வரை இருபுறமும் சாக்கடை கால்வாயை துார்வாரும் பணியில், ௫௦க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று

ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us