sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி மாணவன் மாயம்

/

கல்லுாரி மாணவன் மாயம்

கல்லுாரி மாணவன் மாயம்

கல்லுாரி மாணவன் மாயம்


ADDED : ஜூலை 29, 2024 01:22 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த லாரி டிரைவர் ரஞ்சித்.

இவரின் மகன் சதாம் உசேன், 21; கோவையில் தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படித்து வந்-துள்ளார். கடந்த, ௨5ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மகனை கண்டுபி-டித்து தரக்கோரி, சத்தி போலீசில் ரஞ்சித் புகாரளித்தார்.






      Dinamalar
      Follow us