sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி மாணவன் மாயம்

/

கல்லுாரி மாணவன் மாயம்

கல்லுாரி மாணவன் மாயம்

கல்லுாரி மாணவன் மாயம்


ADDED : ஆக 31, 2024 01:50 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி, அடுக்குபாறை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 23; தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு பட்டப்ப-டிப்பு படித்து வருகிறார். கடந்த, 26ல் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தந்தை செட்டி புகா-ரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு பிரியா, 21; இவரின் கணவர் கோபால், 30; கருத்து வேறு-பாட்டால் கணவரிடம் கோபித்து கொண்டு, நான்கு மாதமாக கவுந்தப்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டில்

வசித்தார். நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற விஷ்ணு பிரியா வீடு திரும்ப-வில்லை. விஷ்ணு பிரியாவின் தாய் பத்மாவதி புகாரின்படி, கவுந்-தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us