sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்

/

ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்

ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்

ஏ.டி.எம்.,மில் கூடுதலாக வந்த பணத்தை ஒப்படைத்த மாணவர்


ADDED : ஜூலை 23, 2024 01:53 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காந்தி நகரில், தேசிய வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது.

அலங்கியம் அரசு உயர்நிலைப்பள்-ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் முகிலன், கவுசிக், பணம் எடுக்க நேற்று சென்றனர். பணம் எடுத்தபோது, 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாண-வர்கள், கூடுதலாக வந்த தொகையை அலங்கியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைத்தனர். 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், பணத்தின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்தை கண்டறிந்து, மாணவர்கள் முன்னிலையில் அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us