sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண் விபரீத முடிவு

/

இளம்பெண் விபரீத முடிவு

இளம்பெண் விபரீத முடிவு

இளம்பெண் விபரீத முடிவு


ADDED : ஜூலை 20, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : கவுந்தப்பாடி அருகே சிறுவலுார் ரோட்டை சேர்ந்த சரவணக்-குமார் மனைவி சுபாஷினி, 26; திருமணமாகி ஐந்து ஆண்டு ஆகி-றது. ஈரோட்டில் ஒரு துணிக்கடையில் வேலை செய்தார். குழந்தை இல்லாததால் மனவேதனையில் இருந்தார். இந்நி-லையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார்.

அவரின் தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். வீட்டில் சோதனை செய்ததில் சுபாஷினி எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் 'குழந்தை இல்லாத விரக்தியில், துாக்கு மாட்டி தற்-கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us