sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : ஜூலை 22, 2024 12:04 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 12:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது.

இதனால் குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிகின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வினாடிக்கு, 800 கன அடி வெளியேறிய தண்ணீரில் ஆனந்தமாக குளித்தனர். அங்குள்ள சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்து, அவரவர் சொந்த ஊர் திரும்பினர்.






      Dinamalar
      Follow us