/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாங்கண்ணி மாதா திருவிழா தொடக்கம்
/
வேளாங்கண்ணி மாதா திருவிழா தொடக்கம்
ADDED : ஆக 30, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளாங்கண்ணி மாதா
திருவிழா தொடக்கம்
ஈரோடு, ஆக. 30-
ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில், வேளாங்கண்ணி மாதா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சிறப்பு நவநாள் வழிபாடு நாளை தொடங்குகிறது. செப்., 7-ம் தேதிவரை தினமும் நடக்கும். செப்., 8-ம் தேதி அன்னை மரியாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலி, தேர்பவனி நடக்கிறது. நிகழ்ச்சிகளை ஆலய பங்குத்தந்தை ராயப்பன் ஒருங்கிணைத்து வருகிறார்.