sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்

/

108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்

108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்

108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்


ADDED : ஜூன் 23, 2024 02:39 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை, 44 வாகனங்களில் வழங்கப்படுகிறது. அவசர கால மருத்துவ உதவியாளர், பைலட் எனப்படும் ஓட்டுனர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர்.

விபத்து, நெஞ்சுவலி, விஷ முறிவு மற்றும் பல்வேறு விதமான நோயாளிகளுக்கு வாகனத்திலேயே முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். குறிப்பாக கர்ப்பணிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே, பிரசவம் பார்க்கும் நிலையும் ஏற்படுகிறது.

இவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து சிறப்பாக செயல்பட்ட, அவசர கால மருத்துவ உதவியாளர் மகாதேவன், ஓட்டுனர் சனாவுல்லாவுக்கு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா, பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர்கள் கவின், அம்பிகாசன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us