sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

150 கிலோ போதை பொருள் பறிமுதல் மூன்று பேர் கைது

/

150 கிலோ போதை பொருள் பறிமுதல் மூன்று பேர் கைது

150 கிலோ போதை பொருள் பறிமுதல் மூன்று பேர் கைது

150 கிலோ போதை பொருள் பறிமுதல் மூன்று பேர் கைது


ADDED : மே 29, 2024 08:30 PM

Google News

ADDED : மே 29, 2024 08:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் குமார். இவர் மகன் ரவி, 29, மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் உள்ளன. ரவியை ஈரோடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், புங்கம்பாடி சாணார்பாளையம் பகுதியில் ரவி தங்கி இருப்பதாக, ஈரோடு கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சாணார்பாளையம் பகுதியில் தேடி வந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் ரவி தங்கி இருப்பது தெரியவந்தது. வீட்டை முற்றுகையிட்ட போலீசார், ரவியை பிடித்ததுடன் வீட்டையும் சோதனையிட்டனர். அப்போது, 75 பண்டல்களில், 150 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 45 லட்சம் ரூபாய். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், ரவி, அவரது தம்பி சங்கர், 25 மற்றும் ஈரோட்டை சேர்ந்த சூர்யா, 24, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us