ADDED : ஜூலை 17, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தென்மேற்கு பருவ மழை காலமான தற்போது ஈரோடு மாவட்டத்தில் எதிர்பார்த்த மழை இல்லை.
மாறாக லேசான சாரல் மழை பெய்கிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக அம்மாபேட்டையில், ௧௭.௪௦ மி.மீ., மழை பெய்தது.பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): வரட்டுபள்ளம் அணை--6.60, கொடிவேரி அணை-2, குண்டேரிபள்ளம் அணை- 6.80, நம்பியூர்-7, சத்தி-3, பவானிசாகர் அணை-4.80, தாளவாடி-1.