sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

191 பதற்றமான பூத்களுக்கும் நுண் பார்வையாளர் நியமனம்

/

191 பதற்றமான பூத்களுக்கும் நுண் பார்வையாளர் நியமனம்

191 பதற்றமான பூத்களுக்கும் நுண் பார்வையாளர் நியமனம்

191 பதற்றமான பூத்களுக்கும் நுண் பார்வையாளர் நியமனம்


ADDED : ஏப் 09, 2024 01:54 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட எல்.ஐ.சி., - தபால் அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர் என, 230 தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு முதல் நிலை பணி ஒதுக்கீடு, தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில் நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, கணினி சுழற்சி மூலம் ஒதுக்கீடு செய்தார்.ஈரோடு கிழக்கில், 237 ஓட்டுச்சாவடியில், 14; ஈரோடு மேற்கில், 302ல், 30; மொடக்குறிச்சியில், 277ல் 22; பெருந்துறையில், 264ல் 10; பவானியில், 289ல் 23; அந்தியூரில், 262ல் 38; கோபியில், 296ல் 45; பவானிசாகரில், 295ல் 9; என, 2,222 ஓட்டுச்சாவடியில், 191 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு நாளில் இந்த பூத்களில் எல்.ஐ.சி., - தபால் அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் என, 191 பேர், 20 சதவீதம் கூடுதல் நபராக, 39 பேர் என, 230 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான முதல் நிலை பணி ஒதுக்கீடு, கணினி மூலம் சுழற்சி முறையில் நிறைவு செய்து, விரைவில் பயிற்சி வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us