sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டாக்டர் வீட்டில் 219 பவுன் திருட்டு; போலீசார் உறுதி

/

டாக்டர் வீட்டில் 219 பவுன் திருட்டு; போலீசார் உறுதி

டாக்டர் வீட்டில் 219 பவுன் திருட்டு; போலீசார் உறுதி

டாக்டர் வீட்டில் 219 பவுன் திருட்டு; போலீசார் உறுதி


ADDED : ஆக 05, 2024 01:55 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, சஞ்சய் நகர், ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா, 42; ஹோமியோபதி டாக்டர். இவரது தந்தை பழனிச்சாமி, பல் டாக்டர்.

கடந்த மாதம், ௩௧ம் தேதி இவர்களின் வீட்டில் திருட்டு போனது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 219 பவுன் நகை, 55 ஆயிரம் திருட்டு போனதை, போலீசார் உறுதி செய்துள்ளனர். வீட்டில் பதிவான கைரேகை, பழங்குற்றவாளி கைரேகையுடன் ஒத்துப்போயுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய ஆசாமி, தனது பல்சர் பைக்கை, ஒரு ரயில்வே ஸ்டேஷன் டூவீலர் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு தலைமறைவாகி உள்ளார். மொபைல்போன் எண்களை அடிப்படையாக கொண்டு ஆசாமியை தேடி வருகிறோம். கைவரிசை காட்டிய நபர்களை விரைவில் பிடிப்போம். இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us