/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 220 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 220 மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 06, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் நடந்தது.
வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனா-ளிகள் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 220 மனுக்கள் பெறப்பட்-டன. அந்தந்த துறை விசாரணைக்காக, மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு-வலர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.