sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

23 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

/

23 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

23 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

23 ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்


ADDED : ஜூன் 11, 2024 06:07 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : வைகாசி மாத சுப முகூர்த்த தினமான நேற்று, கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவிலில், நேற்று அதிகாலை, 4:30 மணி முதல், 7:00 மணி வரை, ௨௨ ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.

இதனால் பாரியூர் சாலை, ஈரோடு, சத்தி, மொடச்சூர் சாலைகளில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் அதிகரித்தது. கோபி சிக்னலின் மூன்று திசையிலும், வாகனங்கள் அணிவகுத்து ஸ்தம்பித்து நின்றது. போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தினர்.






      Dinamalar
      Follow us