ADDED : ஆக 20, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில், ௨௭ மி.மீ., மழை பெய்தது.
இதேபோல் பவானி-9.80, கவுந்தப்பாடி-20, கொடிவேரி அணை-16.20, சத்தி-7, பவானிசாகர்-5.60, தாளவாடியில்-1.50 மி.மீ., மழை பெய்தது.

