sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

302 மதுபாட்டில் 2 நாளில் பறிமுதல்

/

302 மதுபாட்டில் 2 நாளில் பறிமுதல்

302 மதுபாட்டில் 2 நாளில் பறிமுதல்

302 மதுபாட்டில் 2 நாளில் பறிமுதல்


ADDED : ஏப் 17, 2024 01:45 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையிலான போலீசார், நேற்று காலை மலையம்பாளையம் வேலப்பம்பாளையத்தில் சோதனை நடத்தினர். இதில் கொடுமுடி வேலநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தனிடம், 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். இதே போல் மொடக்குறிச்சி, சின்னம்மாபுரத்தில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம், 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் கைது செய்தனர்.

நேற்று முன் தினம் ஈரோடு, கோபி மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஏழு கர்நாடகா மாநில மது பாட்டில் உள்ளிட்ட, 172 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us