sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது

/

பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது

பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது

பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது


ADDED : ஜூன் 24, 2024 03:00 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு, சி.என்.சி.

கல்லுாரி எதிரில் சஹாரா பேக்கரி உள்ளது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனை செய்தனர். இதில் பான் மசாலா, புகையிலை என, 305 கிலோ குட்கா இருந்தது. இவற்றின் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பவானி மெயின்ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் பாலச்சந்தர், 37, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us