sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 372 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 372 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 372 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 372 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 09, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

மகளிர் உரிமை தொகை, குடிநீர் இணைப்பு, ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 372 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 பேருக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர் நியமன சான்றிதழ், ஒரு மாற்றுத்திறனாளிக்கு திருமண நிதியுதவியாக, 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us