ADDED : ஆக 23, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி
அந்தியூர், ஆக. 23-
அந்தியூர் அருகே காட்டுபாளையத்தை சேர்ந்த அலமேலு, 72, பட்டி அமைத்து, பத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து, வாழ்க்கை ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில், ஐந்து ஆடுகள் பலியாகி விட்டன. மூதாட்டிக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

