sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் 52 மி.மீ., மழை ஏரிக்கு நீர்வரத்தால் மக்கள் மகிழ்ச்சி

/

சென்னிமலையில் 52 மி.மீ., மழை ஏரிக்கு நீர்வரத்தால் மக்கள் மகிழ்ச்சி

சென்னிமலையில் 52 மி.மீ., மழை ஏரிக்கு நீர்வரத்தால் மக்கள் மகிழ்ச்சி

சென்னிமலையில் 52 மி.மீ., மழை ஏரிக்கு நீர்வரத்தால் மக்கள் மகிழ்ச்சி


ADDED : ஆக 13, 2024 07:43 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக லேசான மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில், ௫௨ மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு--38, மொடக்குறிச்சி-18, பெருந்துறை-10, பவானி-4.20, கவுந்தப்பாடி-12.40, அம்மாபேட்டை-26, வரட்டுப்பள்ளம் அணை-19.40, கோபி 9.20, எலந்தகுட்டை மேடு-17.60, கொடிவேரி அணை-8.20, குண்டேரிபள்ளம் அணை, நம்பியூர் தலா-12, சத்தி-3, பவானிசாகர் அணை-1.80.

பலத்த மழையால் சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையம், ஆண்டிகாட்டு குளத்துக்கு நேற்று தண்ணீர் வந்தது. மழை நீரை குடிநீராதாரமாக நம்பி வாழும் இப்பகுதி மக்கள் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us