sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருமணமான 8 நாளில் வாலிபர் விபரீத முடிவு

/

திருமணமான 8 நாளில் வாலிபர் விபரீத முடிவு

திருமணமான 8 நாளில் வாலிபர் விபரீத முடிவு

திருமணமான 8 நாளில் வாலிபர் விபரீத முடிவு


ADDED : ஜூன் 05, 2024 06:46 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி : பவானி, காவேரி வீதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் உதய பிரகாஷ், 25; பவானி, வேதநாயகி அம்மன் கோவில் சன்னதி அர்ச்சகர். இவருக்கும் கோவை, பேரூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கடந்த மாதம், 27ம் தேதி திருமணம் நடந்தது.

உதய பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள், அவரது வீட்டில் நேற்று பேசிக் கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென படுக்கை அறையில் நுழைந்து, உதய பிரகாஷ் கதவை தாழிட்டு கொண்டார். உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, துாக்கில் தொங்கியபடி இருந்தார்.

அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. திருமணமான எட்டு நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது, உறவினர்கள் மத்தியில், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us