/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்களுடன் முதல்வர் முகாமில் 820 மனு
/
மக்களுடன் முதல்வர் முகாமில் 820 மனு
ADDED : ஆக 06, 2024 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியம்பட்டி: பவானிசாகர் யூனியனுக்கு உட்பட்ட காராப்பாடி,
நொச்சிக்குட்டை, காவிலிபாளையம், வரப்பா-ளையம்
பஞ்சாயத்துக்களுக்கான, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று
நடந்தது.
துணை கலெக்டர் சொரூபராணி முகாமை துவக்கி வைத்தார். பஞ்., தலைவர்கள் சாந்தி, இளங்கோவன், முருகன், மணிசேகர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், 820 மனுக்கள் பெறப்பட்டன. பவானி-சாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி உட்பட பலர் பங்-கேற்றனர்.