sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்

கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்

கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்


ADDED : ஏப் 05, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்

ஈரோடு:பர்கூர், கத்திரிமலை அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வரும், 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்க உள்ளது. அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us