sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி

/

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி


ADDED : ஜூலை 19, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், முதுமக்கள் தாழிகள் சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் குறித்து, புகைப்படங்கள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்-ளன.

இதில் ஈரோடு மாவட்டத்தில் பெத்தம்பாளையம், அய்யம்பள்ளி, சோலார், அந்தியூர் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் சோலாரில் கண்-டெடுக்கப்பட்டுள்ள, 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியும் ஒன்று. வரும், 31ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

இதுகுறித்து காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது: தமிழகத்தில் முதுமக்கள் தாழி பல்வேறு அளவுகளில் கண்டெடுக்கப்பட்டுள்-ளது. பெருங்கற் காலமான கி.பி.300 ஆண்டுகளில், இறந்தவர்-களின் உடலை பெரிய பானைக்குள் வைத்து, மண்ணுக்குள் அடக்கம் செய்தனர். இந்த பானைகளே முதுமக்கள் தாழி எனப்-பட்டது. ஆற்று சமவெளிப்பகுதிகளில் இம்முறை பரவலாக பின்-பற்றப்பட்டு வந்தாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us