sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை

/

ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை

ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை

ஸ்டூடியோவில் புகுந்து மர்ம நபர் கைவரிசை


ADDED : ஜூலை 11, 2024 12:00 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:போட்டோ ஸ்டூடியோவில் புகுந்து, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை, குல்லா அணிந்த மர்ம நபர் ஒருவர் களவாடி சென்றது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பகவதிராஜா, 40. இவர் கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு திறந்த நிலையில் இருந்தது.

கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரின்டர் மற்றும் ஹார்டு டிஸ்க் வரை களவு போயிருப்பது தெரியவந்தது. 'சிசிடிவி' கேமராவில் பதிவை பார்த்தபோது, குல்லா மற்றும் முகத்துக்கு மாஸ்க் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் நடமாடுவதும், பொருட்களை அள்ளி செல்வதும் தெரிந்தது.

பகவதிராஜா புகார்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us