sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துப்பாக்கி சுடுதலில் பரிசு பெற்ற மாணவன்

/

துப்பாக்கி சுடுதலில் பரிசு பெற்ற மாணவன்

துப்பாக்கி சுடுதலில் பரிசு பெற்ற மாணவன்

துப்பாக்கி சுடுதலில் பரிசு பெற்ற மாணவன்


ADDED : ஆக 30, 2024 04:07 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கார்த்திக் குமார். பெருந்துறையில் நடந்த சுதந்-திர தின விழா,

ஆறாவது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் குழு பிரிவில் முதலிடம், தனி பிரிவில் மூன்றாமிடம் பெற்று தங்கம், வெண்கல பதக்கம் பெற்றார். மாணவனுக்கு தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us