sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு


ADDED : ஆக 01, 2024 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2024 02:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்த பால முருகன், திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரி-வுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தேனி மாவட்ட தலை-மையிட ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விவேகானந்தன், ஈரோடு மாவட்ட தலைமையிடத்துக்கு பணியிட மாற்றம் செய்-யப்பட்டார். நேற்று காலை விவேகானந்தன், பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார் வாழ்த்து தெரிவித்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us