sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி

/

டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி

டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி

டூவீலர் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் வாலிபர் பலி


ADDED : ஜூன் 10, 2024 01:33 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி விக்னேஷ், 29; நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த, பிரபு, 34, சென்னியப்பன், 31, ஆகியோருடன், அப்பாச்சி பைக்கில் மூலவாய்க்கால் என்ற இடத்தில், நேற்று அதிகாலை சென்றார்.

பிரபு பைக்கை ஓட்ட, மற்ற இருவரும் அமர்ந்திருந்தனர். கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முகமது அஜ்மல், 35, ஓட்டி வந்த, மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ், அப்பாச்சி பைக் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த காமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் இறந்தார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us