sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாகத்தால் மயங்கி விழுந்த யானை

/

தாகத்தால் மயங்கி விழுந்த யானை

தாகத்தால் மயங்கி விழுந்த யானை

தாகத்தால் மயங்கி விழுந்த யானை


ADDED : ஏப் 09, 2024 01:51 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்;கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குரும்பூர் மலை கிராமத்தில், குரும்பூரில் சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில், ௨௫ வயதான பெண் யானை, நேற்று காலை மயங்கிய நிலையில் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தந்தனர்.வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினருடன் வனத்துறையினர் சென்றனர். யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி, தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

கடும் வெயிலால் யானைக்கு பந்தல் அமைத்து பாதுகாப்பு செய்யப்பட்டது. யானைக்கு வேறெந்த காயமும் இல்லை. ஓய்வுக்கு பிறகு யானையை பாதுகாப்பாக காட்டுக்குள் அனுப்பி வைப்போம் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.மொசல்மடுவு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்து களைப்படைந்த யானை, தண்ணீர் கிடைக்காத நிலையில், பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us