sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம்

/

மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம்

மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம்

மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம்


ADDED : மார் 12, 2025 08:16 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தப்பணி, மூன்று மையங்களில் நடக்கிறது. ஈரோடு செங்கோடம்பாளையம் யூ.ஆர்.சி பள்ளி, திண்டல் பி.வி.பி., பள்ளி, கோபி சாரதா பள்ளிகளில் திருத்தப்படுகிறது.

விடைத்தாள்கள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டதும், பாதுகாப்பு மையத்தில் இருந்து விடைத்தாள்கள் பிற மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு, வேறு மாவட்ட விடைத்தாள், ஈரோடு விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு கொண்டு வரப்படும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us