sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒற்றை யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் பலி

/

ஒற்றை யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் பலி

ஒற்றை யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் பலி

ஒற்றை யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் பலி


ADDED : ஆக 10, 2024 02:31 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், விளாமுண்டி வனச்சரகத்தில் தங்கராஜ், 49, என்பவர் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்தார்.

பழங்குடியினத்தை சேர்ந்த இவர், நேற்று காலை, சிங்கமலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, வனப்பகுதியில் இருந்த ஒற்றை யானை, அவரை திடீரென துரத்தியது.

தப்பி ஓடியவரை, யானை துரத்தி பிடித்து தும்பிக்கையால் தாக்கி, காலால் மிதித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் கூச்சலிட்டதால், வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்டினர். படுகாயமடைந்த அவரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். அவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மகளும் உள்ளனர்.

விளாமுண்டி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us