sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனு நீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு உதவி

/

மனு நீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு உதவி

மனு நீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு உதவி

மனு நீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு உதவி


ADDED : ஜூலை 19, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நசியனுாரில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, 100 பயனாளிகளுக்கு, 63.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கி பேசியதா-வது:

அரசின் அனைத்து திட்டங்களுக்கும், உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும், திட்டம் பற்றி மக்கள் அறி-யவும் இம்முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில், 214 பஞ்.,களில் 72 முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 15

துறைகளில், 44 வகையான சேவை வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான மனுக்களுக்கு, 30 நாளில் தீர்வு காணப்படும். இவ்வாறு பேசினார். பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், நசியனுார் டவுன் பஞ்., தலைவர் மோகனபிரியா, துணை தலைவர் பத்மநாதன் உட்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us