sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜீப் மீது பைக் மோதி வாலிபர் பலி

/

ஜீப் மீது பைக் மோதி வாலிபர் பலி

ஜீப் மீது பைக் மோதி வாலிபர் பலி

ஜீப் மீது பைக் மோதி வாலிபர் பலி


ADDED : ஆக 05, 2024 01:54 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகே செண்பகபுதுார் தங்கநகரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஹரி, 18; தனியார் கார்மெண்ட்ஸ் ஊழியர். இவரின் நண்பர் நிவேஸ். இருவரும் யமாஹா ஆர்-15 பைக்கில் செண்பகபுதுார் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றனர்.

எஸ்.ஆர்.டி., கார்னர் அருகில் எதிரே வந்த அர்மதா கிராண்ட் ஜீப் மீது டூவீலர் நேருக்குநேர் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஹரி இறந்தார். நிவேஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us