sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ


ADDED : ஜூலை 31, 2024 09:49 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:சிறுமியை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபரை, போக்சோ சட்டப் பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜ்குமார், 21, கூலி தொழிலாளி. இவர், பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து, 1098 சைல்டு லைன் அலுவலர்கள், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, குழந்தை திருமண தடை சட்ட பிரிவு மற்றும் போக்சோ பிரிவின் கீழ், ராஜ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us