sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழில் துவங்க அழைப்பு

/

தொழில் துவங்க அழைப்பு

தொழில் துவங்க அழைப்பு

தொழில் துவங்க அழைப்பு


ADDED : பிப் 22, 2025 05:17 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க வங்கி மூலம் கடன் பெறலாம். இதில், 1 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். தொழில்களுக்கு வழங்கப்படும்

தொகையில், 30 சதவீதம் மூல-தன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். ராணுவ பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்-களும், பயன் பெறலாம். விருப்பமுள்ளோர், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவகத்தை நேரில் அல்லது, 0424 2263227 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் முகவரி - exwelerd@tn.gov.in லும் பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us