sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை

/

30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை

30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை

30க்குள் வேட்பாளர்கள் கணக்கு தாக்கல் செலவின பார்வையாளர் 27 ல் வருகை


ADDED : ஜூன் 07, 2024 07:32 PM

Google News

ADDED : ஜூன் 07, 2024 07:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட, 31 வேட்பாளர்களும் இம்மாதம், 30க்குள் தங்கள் செலவு கணக்குகளை தாக்கல் செய்கின்றனர்.

ஈரோடு லோக்சபா தொகுதியில், 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேட்பு மனுத்தாக்கல் முதல் தங்களது தேர்தல் செலவினங்களை கணக்குகளாக உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலுக்கு முன் 3 கட்டமாக தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்தனர். ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த நாள் வரையிலான செலவினங்களை, உரிய ஆவணங்களுடன் வரும், 30க்குள் கணக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதுபற்றி, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

வேட்பாளர்களுக்கு செலவினங்களை எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறை வழங்கி உள்ளது. இதன்படி ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட, 31 வேட்பாளர்களும், வரும், 30க்குள் தாக்கல் செய்வர். இவற்றை இறுதி செய்வதற்காக, வரும், 27 ல் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வந்து ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். வேட்பாளர் தரப்பில் முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us