sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கலெக்டர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்

/

அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கலெக்டர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்

அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கலெக்டர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்

அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி கலெக்டர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்


ADDED : மே 01, 2024 01:53 PM

Google News

ADDED : மே 01, 2024 01:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அருகே கோடேபாளையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உடல் நலக்குறைவால் இறந்தார். பெண்ணின் குடும்பத்துக்கு, அமைச்சர் முத்துசாமி நேற்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் அமைச்சர் கூறியதாவது:

சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதானது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து வருகிறோம். எங்கள் வேட்பாளர் சென்று சோதனை செய்தார். கேமராக்களின் கேபிளில் பழுது ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் அனைத்தும் சரியாக செயல்பட வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், பவானிசாகர் அணையில் இருந்து, வண்டல் மண் எடுப்பது குறித்து, கலெக்டர்தான் ஆய்வு செய்து முடிவு எடுப்பார். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us