sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஸ்டேட்டஸ் வைத்ததால் மிரட்டல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்

/

ஸ்டேட்டஸ் வைத்ததால் மிரட்டல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்

ஸ்டேட்டஸ் வைத்ததால் மிரட்டல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்

ஸ்டேட்டஸ் வைத்ததால் மிரட்டல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்


ADDED : ஆக 05, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நகராட்சி தோட்ட சாலை பகுதியை சேர்ந்தவர் கரிவரதராஜன். புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், இவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்களில் நடக்கும் அவலங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று, மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். என்னுடைய மொபைல் எண்ணுக்கு, பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் குறித்து வந்த வாட்ஸ் ஆப் தகவலை, ஸ்டேட்டஸாக வைத்திருந்தேன்.

இதைப்பார்த்த சுந்தரம், 15க்கும் மேற்பட்டோருடன் என் வீட்டுக்கு வந்தார். இதுபோல் ஸ்டேட்டஸ் வைக்க கூடாது என்று மிரட்டினார். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. சுந்தரம், அவருடன் வந்த பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us