sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு கல்லுாரி மாணவியர் விடுதி வார்டன் மீது புகார்

/

அரசு கல்லுாரி மாணவியர் விடுதி வார்டன் மீது புகார்

அரசு கல்லுாரி மாணவியர் விடுதி வார்டன் மீது புகார்

அரசு கல்லுாரி மாணவியர் விடுதி வார்டன் மீது புகார்


ADDED : ஜூலை 09, 2024 02:33 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,;கோபி தாலுகா திட்டமலை பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்த பி.ஏ., (தமிழ்), மூன்றாமாண்டு மாணவி கவுசல்யா, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: திட்டமலை பிற்படுத்தப்பட்டோர் கல்லுாரி மாணவியர் விடுதியில் தங்கி, அரசு கலை அறிவியல் படித்து வருகிறேன். விடுதி வார்டனான புவனா, டீ வாங்கி வர செய்தல் உட்பட தேவையற்ற பணிகளில் மாணவியரை ஈடுபடுத்துகிறார். தவிர ஒழுங்கீனமான செயல் நடக்கிறது. இதை சுட்டிக்காட்ட போட்டோ எடுத்ததால், என்னை போல மூன்று மாணவியரை விடுதியில் இருந்து வெளியேற்றி விட்டார்.

விடுதியில் அதிகபட்சம், 25 பேர் தங்கவே இடம் உள்ளது. ஆனால், 100 மாணவியர் வரை தங்கி வந்தோம். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, அங்கு நடக்கும் ஒழுங்கீனத்தை தடுக்க வேண்டும். விடுதியில் இருந்து வெளியேற்றிய மாணவியரை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us