sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கழிவு துணிகளை அரைக்கும் ஆலை மீது புகார்

/

கழிவு துணிகளை அரைக்கும் ஆலை மீது புகார்

கழிவு துணிகளை அரைக்கும் ஆலை மீது புகார்

கழிவு துணிகளை அரைக்கும் ஆலை மீது புகார்


ADDED : ஆக 14, 2024 01:39 AM

Google News

ADDED : ஆக 14, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சித்தோடு அருகே பெருமாபாளையம், ராசி நகரை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறிய-தாவது:

சித்தோடு - கவுந்தப்பாடி சாலையில், பெருமாபாளையம் ராசி நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 400க்கும் மேற்-பட்டோர் வசிக்கிறோம்.

இப்பகுதியில் தனியார் காட்டன் மில் செயல்படுகிறது. துணி, நுால் சாயம் கலந்த துணிகள், டெக்ஸ்டைல் கழிவுகளை பல்-வேறு மாவட்டங்களில் இருந்து மில்லுக்கு வாங்கி வருகின்றனர். இங்கு அரைத்து, பஞ்சாக மாற்றுகின்றனர்.

துணி கழிவுகளை அரைக்கும்போது கடும் துர்நாற்றம் ஏற்படுகி-றது. கழிவு துாசி காற்றில் பறந்து வருவதால், சுவாச பிரச்னை, மூச்சு திணறல், அரிப்பு ஏற்படுகிறது. வீட்டிலும் உணவு, தண்ணீர் போன்றவற்றில் துாசி படிகிறது.

மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பிரச்-னைக்கு தீர்வு காண வேண்டும். அல்லது ஆலையை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us