sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் 'பைசல்' செய்ய முயல்வதாக புகார்

/

திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் 'பைசல்' செய்ய முயல்வதாக புகார்

திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் 'பைசல்' செய்ய முயல்வதாக புகார்

திருட்டுப்போன கோவில் பொருட்கள் மீட்பு போலீசார் 'பைசல்' செய்ய முயல்வதாக புகார்


ADDED : ஆக 11, 2024 03:04 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, பித்தளை தகடுகள், கோபுர கலசங்கள், விளக்குகள், பூஜை தட்டுகள், சொம்பு, குடம், மணி வகை திருட்டு போனது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சூரம்-பட்டி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கோவிலுக்கு சொந்தமான பொருட்களை விற்-பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த கடைக்கு சென்று, கோவிலுக்கு சொந்தமான பொருட்களை மீட்டு வந்தனர். இதனிடையே கோவில் பொருட்களை திருடி விற்பனை செய்த ஆசாமிகளுக்கு, ஆளும்கட்சி அரசியல் பிரமு-கரின் உறவினர் ஆதரவாக இருப்பதால், அவர்கள் கைது செய்-யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், திருட்-டுப்போன பொருட்கள் கிடைத்ததாக கூறி, போலீசாரும் பிரச்-னையை பைசல் செய்ய தீவிரம் காட்டுவதாக அறநிலையத்துறை-யினர் குற்றம் சாட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us