sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நில பிரச்னையில் தவறான குற்றச்சாட்டு டவுன் பஞ்., கவுன்சிலர் மனு

/

நில பிரச்னையில் தவறான குற்றச்சாட்டு டவுன் பஞ்., கவுன்சிலர் மனு

நில பிரச்னையில் தவறான குற்றச்சாட்டு டவுன் பஞ்., கவுன்சிலர் மனு

நில பிரச்னையில் தவறான குற்றச்சாட்டு டவுன் பஞ்., கவுன்சிலர் மனு


ADDED : ஜூலை 19, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெருந்துறை டவுன் பஞ்., 2வது வார்டு கவுன்சிலர் பஷிரியா பேகம் (காங்.,), கலெக்டர் அலுவலகத்துக்கு தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் நேற்று வந்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா-விடம் மனு வழங்கி கூறியதாவது:

பெருந்துறை பேரூராட்சியின் எட்டாவது வார்டு பகுதியில், செங்-குந்தர் சமுதாயத்துக்கான பாவடி நிலத்தை நான் அபகரிப்பதாக, சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர். அவ்வாறு நான் ஈடுபடாத நிலையில், என் மீது தவறாக குற்றம் சாட்டுகின்-றனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us