sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருநம்பிக்கு சரமாரி வெட்டு

/

திருநம்பிக்கு சரமாரி வெட்டு

திருநம்பிக்கு சரமாரி வெட்டு

திருநம்பிக்கு சரமாரி வெட்டு


ADDED : ஏப் 02, 2024 04:36 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சேலம் மாவட்டம் செக்கானுாரை சேர்ந்தவர் குமர குருபரன். 25; திருநம்பியான இவர், அம்மாபேட்டையில் கரிய காளியம்மன் கோவில் அருகே, ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் மாலை, 5;௦௦ மணியளவில் ஓட்டல் முன்பகுதியில் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த இருவர், குமரகுருபரனை இழுத்து சென்று இருசக்கர வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அவர் மறுத்து திமிறவே, தயாராக கொண்டு வந்திருந்த ஆடு வெட்டும் கத்தியால், கழுத்து மற்றும் கையில் வெட்டினர்.

வலியால் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த மர்ம ஆசாமிகள் இருவரும், திருநம்பியை விட்டு விட்டு டூவீலரில் ஏறி தப்பினர். ரத்தக் காயங்களுடன் தவித்தவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரகுருபனை வெட்டிய ஆசாமிகளை, அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us