sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சூறாவளி காற்றால் 2,000 வாழை சேதம் புளியம்பட்டி அருகே விவசாயிகள் சோகம்

/

சூறாவளி காற்றால் 2,000 வாழை சேதம் புளியம்பட்டி அருகே விவசாயிகள் சோகம்

சூறாவளி காற்றால் 2,000 வாழை சேதம் புளியம்பட்டி அருகே விவசாயிகள் சோகம்

சூறாவளி காற்றால் 2,000 வாழை சேதம் புளியம்பட்டி அருகே விவசாயிகள் சோகம்


ADDED : மே 05, 2024 02:03 AM

Google News

ADDED : மே 05, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகே சூறாவளி காற்றால், 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. பணையம்பள்ளி, தேசிபாளையம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன், குவின்டால் நேந்திரன் உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாருடன் அடியோடு முறிந்து விழுந்தன.

ராஜப்பன் தோட்டத்தில், ௧,000 வாழை மரங்கள், ரவி தோட்டத்தில், 300 வாழை மரங்கள் என, 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்ததால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us