sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரும்பு குப்பை தொட்டி நன்கொடையாக வழங்கல்

/

இரும்பு குப்பை தொட்டி நன்கொடையாக வழங்கல்

இரும்பு குப்பை தொட்டி நன்கொடையாக வழங்கல்

இரும்பு குப்பை தொட்டி நன்கொடையாக வழங்கல்


ADDED : ஜூலை 17, 2024 02:28 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை;பெருந்துறை டவுன் பஞ்சாயத்து ஒன்பதாவது வார்டில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய, 40,000 ரூபாய் மதிப்பிலான இரும்பு குப்பை தொட்டி நேற்று பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் வளர்மதி செல்வராஜ் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயக்குமார் பயன்பாட்டுக்கு வழங்கினார்.

பெருந்துறை அ.தி.மு.க., செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி, மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் அவை தலைவர் ஜெகதீஷ், டவுன் பஞ்., 11வது வார்டு கவுன்சிலர் கோமதி சீனிவாசன், பெருந்துறை அ.தி.மு.க., வார்டு செயலாளர்கள் ஆண்டமுத்து, பெட்டிசன் மணி, குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us