sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியர் தர்ணா

/

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியர் தர்ணா

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியர் தர்ணா

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியர் தர்ணா


ADDED : ஆக 21, 2024 01:47 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிரந்தரம் கோரி

மின் ஊழியர் தர்ணா

ஈரோடு, ஆக. 21-

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், ஈரோடு, ஈ.வி.என்., சாலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபுட்டனர். மண்டல செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பிரிவுக்கு, 2 பேரை கள உதவியாளர்களாக ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்களில் பொது கட்டுமான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us