sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனப்பகுதி தொட்டிகளில் நீர் குடிக்கும் யானைகள்

/

வனப்பகுதி தொட்டிகளில் நீர் குடிக்கும் யானைகள்

வனப்பகுதி தொட்டிகளில் நீர் குடிக்கும் யானைகள்

வனப்பகுதி தொட்டிகளில் நீர் குடிக்கும் யானைகள்


ADDED : மே 07, 2024 02:40 AM

Google News

ADDED : மே 07, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

தற்போது வனப்பகுதி முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வன விலங்குகள் தண்ணீர், தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் கடம்பூர் வனச் சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், வனத்துறையினர் தற்போது நீர் நிரப்பி வருகின்றனர். யானைகள் காலை, மதியம், இரவு நேரங்களில் தண்ணீர் தொட்டிகளில் நீர் குடித்து வருகிறது.






      Dinamalar
      Follow us